நமது ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் கூட்டு பிரார்த்தனை12.02.23 திரு அண்ணாமலை யில் சிறப்பாக நடைபெற்றது கிரிவலப் பாதையில் சாதுக்களுக்கும் சந்நியாசிகளுக்கு பக்தர்களுக்கும் நித்திய அன்னதானம் சிறப்பாக செய்தோம்
Sri Vaari Seva Trust Madurai
3/58 C.AATHI. PARASAKTHINAGAR MAINROAD; ANBUNAGAR BUS STOP ;THIRUPPAlAI. MADURAI 625014 MOBILE 9003775412
Tuesday, February 14, 2023
Tuesday, October 26, 2021
நித்ய அன்னதானம்
பசித்தோர் விட்ட நிம்மதி பெரு மூச்சினைக்
கொண்டு பசிக்குண விட்டோர் சந்ததி வினை முடிச்சினை ஈசன் தன் கரத்தால் அவிழ்ப்பார்!!!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இன்று வழக்கம் போல் 26.10.21.நமது ஶ்ரீவாரி சேவா டிரஸ்ட் சார்பாக மனநலம் பாதிக்கபட்டவகள், ஆதரவற்ற முதியவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அன்ன பிரசாதம் குடிநீர் மன நிறைவுடன் வழங்கினோம்
உதவிட வாய்ப்பிருக்கும் நண்பர்கள் உதவுங்கள் இந்த தர்ம பணியில் நீங்களும் தர்மம் செய்ய
SRI VAARI SEVA TRUST MADURAI
CANARA BANK
Current Account Number
6115101007296
IFSC : CNRB0006115
BRANCH: IYERBUNGLOW
9003775412
Saturday, April 4, 2020
நமது நித்திய அன்னதானத்தை குருவருளாலும் திருவருளாலும் சிறப்பாக வழங்கி வந்தோம்
பசித்தோர் விட்டநிம்மதி பெரு மூச்சினைக்
கொண்டு பசிக்குண விட்டோர் சந்ததி வினை
முடிச்சினை ஈசன் தன் கரத்தால் அவிழ்ப்பார்!!!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இன்று வழக்கம் போல் 23 .03.2020
நமது ஶ்ரீவாரி சேவா டிரஸ்ட் சார்பாக மனநலம் பாதிக்கபட்டவகள், ஆதரவற்ற
முதியவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம்
தேடிச் சென்று அன்ன பிரசாதம் குடிநீர் மன நிறைவுடன் வழங்கினோம்.உதவியா
நல் இதயங்களுக்கு நன்றி !!!!! 🙏🙏
என் கடன் பணி செய்து கிடப்பதே
நம் பாரத பிரதமரின் அறிவுறுத்தலின்படி காலை 7 மணிக்கு முன்பாகவே
சீன தேசத்தின் உயிர்க்கொல்லி கிருமிகள் வெகுவிரைவாக மக்களிடம் பரவுவதை முன்னிட்டு தடுக்கும் முயற்சியாக நம் பாரத பிரதமரின் அறிவுறுத்தலின்படி காலை 7 மணி முதல் நாங்கள் எங்கள் இல்லத்தை விட்டு வெளியே செல்ல வில்லை ஆனாலும் நம் கடமை அதிகாலை 5 மணிக்கு நமது நித்திய அன்னதானத்தை குருவருளாலும் திருவருளாலும் சிறப்பாக வழங்கி வந்தோம் உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏🙏🙏🙏🙏
நம் பாரத பிரதமரின் அறிவுறுத்தலின்படி காலை 7 மணிக்கு முன்பாகவே
சீன தேசத்தின் உயிர்க்கொல்லி கிருமிகள் வெகுவிரைவாக மக்களிடம் பரவுவதை முன்னிட்டு தடுக்கும் முயற்சியாக நம் பாரத பிரதமரின் அறிவுறுத்தலின்படி காலை 7 மணி முதல் நாங்கள் எங்கள் இல்லத்தை விட்டு வெளியே செல்ல வில்லை ஆனாலும் நம் கடமை அதிகாலை 5 மணிக்கு நமது நித்திய அன்னதானத்தை குருவருளாலும் திருவருளாலும் சிறப்பாக வழங்கி வந்தோம் உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏🙏🙏🙏🙏
Subscribe to:
Comments (Atom)


















































